1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் Read more...
15-09-1909-ல் பிறப்பு காஞ்சிபுரம், தந்தை: நடராசன், தாய்: பங்காரு அம்மாள்.வளர்ப்பு: இராசாமணி அம்மையார் (சிற்றன்னை) - தொத்தா1914: பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் கல்வி.1927: காஞ்சி நகராட்சியில் எழுத்தர் பணி.1928: சென்னை பச்சையப்பன் கல்லூரிக் கல்வி1930: இராணி அம்மையாரை மணந்துகொள்தல்1931: மாணவர் செயலராதல், போட்டிகளில் Read more...
முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் உரிமையைக் காக்கும் பொருட்டு நவம்பர் 8ஆம் தேதி தேனியில் ம.தி.மு.க. சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் நவம்பர் 14ஆம் தேதி மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அக்கட்சியின் Read more...
| Title | Date | Place |
| திருச்சி மாநாடு | On 15.09.2009 3:00 PM | திருச்சி |
| காலை | : 8 மணி |
| பிற்பகல் | : 1.30 மணி |
| முன்னிரவு | : 8 மணி |
| இரவு | : 10 மணி |
| செய்திகளைத் தவறாமல் கேளுங்கள்! பாருங்கள் ! | |